பாலசுப்பிரமணியம், தெலுங்குக் குடும்பத்தை சேர்ந்த, எஸ். பி. சாம்பமூர்த்தி, சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக சென்னை மாகாணம், நெல்லூர் மாவட்டம், கொணடம்பேட்டை (இன்றைய ஆந்திரா மாநிலத்தில்) மாநிலத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சாம்பமூர்த்தி, அரிகதை காலட்சேபக் கலைஞர் ஆவார். இவருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்களும் ஐந்து சகோதரிகளும் இருக்கின்றனர். இவர்களில் பாடகி எஸ். பி. சைலஜா இளைய சகோதரி ஆவார். மகன் எஸ். பி. பி. சரணும் பிரபலமான ஒரு பாடகரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார்.
எஸ்.
பி. பாலசுப்ரமணியம் வாழ்க்கை வரலாறு |
|
உண்மையான பெயர் |
எஸ். பி. பாலசுப்ரமணியம் |
புனைப்பெயர் |
எஸ். பி. பாலு |
பிறந்த தேதி |
4 ஜூன் 1946 (செவ்வாய்) |
மறைந்த தேதி |
25 செப்டம்பர் 2020 |
வயது(மறையும் போது) |
74 வயது |
தாய் மொழி |
தமிழ் |
மதம் |
இந்து மதம் |
ராசி |
மிதுனம் |
சாதி |
விரைவில் அறிவிக்கப்படும் |
நாடு |
இந்தியா |
பிறந்த இடம் |
நெல்லூர், ஆந்திரா |
சொந்த ஊர் |
நெல்லூர், ஆந்திரா |
தொழில் |
பாடகர் |
பொழுதுபோக்கு |
பாடல் பாடுவது,பாடல் கேட்பது |
அறிமுகம் |
|
தெலுங்கு |
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதா ராமண்ணா |
தமிழ் |
ஹோட்டல் ரம்பா |
குடும்ப
விவரங்கள் |
|
தந்தை |
எஸ். பி. சம்பமூர்த்தி |
தாய் |
சகுந்தலம்மா |
சகோதரர் |
ஜெகதீஷ் பாபு |
சகோதரி |
சைலஜா |
திருமண
நிலை |
|
திருமண நிலை |
திருமணமாகிவிட்டது |
திருமண தேதி |
விரைவில் அறிவிக்கப்படும் |
மனைவி |
சாவித்ரி |
மகன் |
எஸ்.பி சரண் |
மகள் |
பல்லவி |
கல்வி
தகுதி |
|
பள்ளி |
தெரியவில்லை |
கல்லூரி |
ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரி
அனந்தபூர், ஆந்திரா |
கல்வி தகுதி |
பொறியியல் |
உடல்
அளவீடுகள் |
||
உயரம்
|
சென்டிமீட்டரில் |
170cm |
மீட்டரில் |
1.70m |
|
அடி அங்குளம் |
5’7’’ |
|
எடை |
கிலோகிராமில் |
135kg |
பவுண்ட்ஸ் |
298 lbs |
|
கண் நிறம் |
பழுப்பு நிறம் |
|
முடி நிறம் |
கருப்பு |
|
டாட்டூ(Tattoo) |
இல்லை |
சொத்து
மதிப்பு |
|
சம்பளம்(ஒரு
பாட்டுக்கு) |
2 லட்சம் INR |
சொத்து
மதிப்பு(தோராயமாக) |
விரைவில் அறிவிக்கப்படும் |
சமூக
வலைதளங்கள் |
|
இன்ஸ்டாகிராம் |
|
முகநூல் |
Facebook |
யூடூப் |
Youtube |
ட்விட்டர் |
Twitter |
பிடித்தவை |
|
பிடித்த பாடகர் |
முகமது ரஃபி |
பிடித்த நிறம் |
கருப்பு |
பிடித்த
விளையாட்டு |
கிரிக்கெட் |
எஸ்.
பி. பாலசுப்ரமணியம் பற்றிய பொதுவான சில கேள்விகள் |
|
மது அருந்துகிறாரா? |
இல்லை (அவர் முன்பு மது
அருந்தினார்) |
சிகரெட்
புகைக்கிறாரா? |
இல்லை |
கார் ஓட்டத்
தெரியுமா? |
தெரியும் |
நீச்சல்
அடிக்கத்தெரியுமா? |
தெரியும் |
எஸ். பி. பாலசுப்பிரமண்யம் பற்றிய பொதுவான சில உண்மைகள்:
- எஸ். பி. பாலசுப்பிரமண்யம் ஒரு இந்திய பாடகர், இசைக்கலைஞர், நடிகர், டப்பிங் கலைஞர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார், இவர் முக்கியமாக தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் பணியாற்றினார்.
- இவருக்கு ஆகஸ்ட் 5, 2020 அன்று, கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னையில்
உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் மோசமடைந்த அவரது
உடல்நிலை, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்தது.
ஆனால் திடீரென்று செப்டம்பர் 24, 2020 அன்று,
இவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததை தொடர்ந்து, இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை
பலனளிக்காமல், செப்டம்பர் 25, 2020 அன்று, இவருடைய உயிர் மதியம் 1:04 மணிக்கு பிரிந்தது.
- எஸ். பி. பாலசுப்பிரமண்யம் ஒரு பாடகர் ஆக நினைத்ததில்லை. இருப்பினும், அவரது பெற்றோரும் சகோதரிகளும் பாடலைத் தொடர அவரைத் தூண்டினர்.
- கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 12 மணி நேரத்தில் 21 பாடல்களைப் பாடி சாதனை செய்துள்ளார். ஒரே நாளில் 19 தமிழ் பாடல்களையும் ஒரே நாளில் 16 இந்தி பாடல்களையும் பாடி சாதனை செய்துள்ளார்.
- தமிழ் படங்களின் தெலுங்கு-டப்பிங் பதிப்புகளில் கமல்ஹாசனுக்கு டப்பிங் கலைஞராக பாலசுப்பிரமண்யம் நியமிக்கப்பட்டார்.
- ஏ. ஆர். ரஹ்மானின் முதல் படமான “ரோஜா” வில் மூன்று பாடல்களை எஸ். பி. பாலசுப்பிரமண்யம் பாடியுள்ளார்
- 1970 களில் பி.சுஷீலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயரம், மற்றும் எல். ஆர். ஈஸ்வரி போன்ற பல முக்கிய பாடகர்களுடன் பணியாற்றினார்.
- டிசம்பர் 1966 இல், எஸ். பி. பாலசுப்பிரமண்யம் தெலுங்கு திரைப்படமான “ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியதா ராமண்ணா” மூலம் பாடகராக அறிமுகமானார்.
- பாலசுப்பிரமணியம், தெலுங்குக் குடும்பத்தை சேர்ந்த, எஸ். பி. சாம்பமூர்த்தி, சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக சென்னை மாகாணம், நெல்லூர் மாவட்டம், கொணடம்பேட்டை (இன்றைய ஆந்திரா மாநிலத்தில்) மாநிலத்தில் பிறந்தார்.
- எஸ். பி. பாலசுப்பிரமண்யம் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் சாதனை படைத்தார்.(16 இந்திய மொழிகளில்).